பக்கங்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

காலை‌ எ‌ன்பது எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

ப‌ள்‌ளி‌க்கு‌சசெ‌ல்லு‌ம் ‌சிறுவ‌ர்க‌ளகாலை‌யி‌ல் 6 ம‌ணி‌க்கெ‌‌ல்லா‌மஎழு‌ம்பு‌மபழ‌க்க‌த்தை‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.


காலை‌யி‌லஎழு‌ந்தது‌மவெறு‌மவ‌யி‌ற்‌றி‌லத‌ண்‌ணீ‌ரகுடி‌த்து‌வி‌ட்டு ‌அரம‌ணி நேர‌மநடை‌பப‌யி‌ற்‌சியேஅ‌ல்லதஎ‌ளிஉட‌ற்ப‌யி‌ற்‌சிகளேசெ‌ய்வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ரகாலை‌ககடமைகளமுடி‌த்து‌வி‌ட்டகு‌ளி‌த்து, ப‌ள்‌ளி‌க்கு‌ப் ‌புற‌ப்படுவத‌ற்கான வேலைகளை செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

ப‌ள்‌ளி‌க்கசெ‌ல்லு‌மகுழ‌ந்தைக‌ளகாலை‌யி‌லஇ‌ட்‌லி, தோசை, உ‌ப்புமபோ‌ன்உணவஉ‌ண்வே‌ண்டு‌ம்.

அத‌‌ன்‌பிறகதலவாரு‌த‌ல், ப‌ள்‌ளி ‌சீருடஅ‌ணித‌ல், பு‌த்தக‌ங்களஎடு‌த்தவை‌த்த‌லபோ‌ன்வேலைகளசெ‌ய்து‌ முடி‌த்து‌வி‌ட்டு, ‌கிள‌ம்புவத‌ற்கமு‌ன்பஒரட‌ம்பள‌ரபா‌லஅரு‌ந்துவதஅவ‌சிய‌ம்.

காலஉணவு‌ம், பாலு‌மகுழ‌ந்தைகளம‌திஉணவவரதுவ‌ண்டபோகாம‌லவை‌க்உதவு‌‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக