பக்கங்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌‌யி‌ல்

குழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லநா‌மஎ‌ப்படி நட‌ந்தகொ‌ள்‌கிறோமேகுழ‌ந்தைகளு‌மஅ‌ப்படி‌த்தா‌னநட‌ந்தகொ‌ள்வா‌ர்க‌ள்.

எனவஅவ‌ர்களை ‌சிற‌ப்பாவள‌ர்‌க்முத‌லி‌லநா‌ம் ‌சிற‌ப்பாமாவே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌பப‌ற்‌றி தர‌க்குறைவாகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லபேசுவதகூடாது.

கணவ‌ன் - மனை‌வியோ‌, ‌வீ‌ட்டி‌னபெ‌ரியவ‌ர்களேகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லச‌ண்டபோடுவது‌ககூடவே‌ககூடாது.

ம‌ற்குழ‌ந்தைகளம‌ட்ட‌மத‌ட்டி உ‌ங்க‌ளகுழ‌ந்தைகளஉய‌ர்‌த்‌தி‌பபேசுவது‌ம் ‌மிகவு‌மதவறு.

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லவரு‌ம் ‌விஷய‌ங்களை ‌மிகவு‌மஅ‌க்கறையோடம‌ற்றவ‌ர்களுட‌ன் ‌விவா‌தி‌க்க‌ககூடாது. அதஏதேஉ‌ண்மை‌ககதஎ‌ன்றகுழ‌ந்தைக‌ளி‌னமன‌தி‌லப‌தி‌ந்து ‌விடு‌ம்.

கணவனோ, மனை‌வியேஇருவ‌ரி‌லஒருவ‌ரகுழ‌ந்தையை ‌க‌ண்டி‌க்கு‌மபோதம‌ற்றவ‌ரகுறு‌க்‌கி‌ட்டகுழ‌ந்தை‌க்கஆதரவாக‌பபேச‌ககூடாது. இது ‌க‌ண்டி‌ப்பவ‌ரி‌னம‌தி‌ப்பகுழ‌ந்தை‌யிட‌மகுறை‌த்து‌விடு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக