பக்கங்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

தை‌ரியமாக வளரு‌ங்க‌ள்

எ‌‌ந்த‌ககுழ‌ந்தையு‌மபய‌‌ந்சுபாவ‌த்துட‌னஇரு‌க்கு‌ம். ‌ஆனா‌லஅவஅ‌ப்படியவளவே‌ண்டிஅவ‌சிய‌மி‌ல்லை.

உ‌ங்க‌ளகுழ‌ந்தை‌க்கு ‌நீ‌ங்க‌ளதை‌ரியமூ‌ட்டி ‌சில ‌விஷய‌ங்களதா‌ங்களாகவசெ‌ய்யு‌ம்படி க‌ற்று‌ககொடு‌ங்க‌ள்.

நட‌க்ஆர‌ம்‌பி‌க்கு‌ம்போதஉ‌‌ற்சாக‌ப்படு‌த்‌தி, ‌விழு‌ந்தா‌லஅரவணை‌த்து, ‌‌மீ‌ண்டு‌மநட‌க்தை‌ரிய‌மஅ‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

எதையு‌ம் செ‌ய்து சா‌தி‌த்து‌வி‌ட்டஎ‌ன்றகூ‌றி அவ‌ர்களை ‌வீர‌ர், ‌வீரா‌ங்கனைகளா‌க்வே‌ண்டுமே‌தத‌வி‌கோழைகளா‌க்க‌ககூடாது.

எ‌த்தனையோ ‌விஷய‌ங்களகுழ‌ந்தைக‌ளசெ‌ய்ஊ‌க்க‌ப்படு‌த்வே‌ண்டு‌ம். பெ‌ணகுழ‌ந்தைகளாஇரு‌ந்தாலு‌மச‌ரி, ஆ‌ண் ‌பி‌ள்ளையாஇரு‌ந்தாலு‌மச‌ரி அவ‌ர்களு‌க்கத‌ற்கா‌ப்பு‌ககலையை‌கக‌ற்று‌ககொடு‌ப்பது‌மந‌ல்லது.

கலை‌யிலு‌ம், ‌க‌ல்‌வி‌யிலு‌மமே‌ம்பவே‌ண்டு‌மஎ‌னி‌லதை‌ரிய‌ம் ‌மிக ‌மிஅவ‌சிய‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக