பக்கங்கள்

சனி, 30 ஜனவரி, 2010

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள்.
தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன.
நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை.
மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள்.
இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்து விடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.
இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.
உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது.
தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.

சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம்.

ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

சனி, 9 ஜனவரி, 2010

Family visit visa

There are a lot of expatriates in the kingdom who are currently without their families, but would like to bring them on a visit visa. This post is meant to guide those.
The most important factor which decides whether you can bring your family or not, is the profession mentioned in your iqama or residence permit. Note that this may not be your actual job title. For example, it is quite common for an engineer to be hired on a labor visa.This has already been covered here earlier. But for all government transactions, it is the profession mentioned in your iqama which matters, not your job title ~X(
Unfortunately, you are eligible to bring your family only for certain types of visas (like engineer, doctor, technician, etc) =(( If your have arrived on a labor visa, you have absolutely no chance of bringing your family, and it is better to get the profession changed to some other category - this is not an easy task though.

Coming back to the visit visa procedure for bringing your family into the kingdom, I would like to clarify at the outset that the procedure itself is quite simple. The only difficult part is the profession mentioned in your iqama, as already mentioned above.

Before you proceed to fill in the online form, you must have with you the following documents ready.

  1. Your original iqama (keep a copy with yourself for records)
  2. Your passport photocopy
  3. Introduction letter in Arabic from your employer giving details about your salary
  4. Passport copy of the visiting member (parents / children / in-laws) (Note that a separate application has to be made for each individual family member whom you are going to sponsor)

For sponsoring your in-laws, the following additional documents are required #:-S

  • Certificate from a hospital in case your wife needs support for any reason, eg., pregnancy
  • Wife's passport copy - this is to prove the relationship between your wife and her father / mother
  • Copy of your Marriage Certificate, translated in Arabic and attested by the Saudi consulate / embassy in your home country


Once you are ready with all of the above, proceed to the next step as below. Have a person who can read Arabic next to you. Then click on this link https://visa.mofa.gov.sa/VisaFamilyApp/FamilyApp.asp. The name of your family member AND the name of the sponsor (i.e., YOU) should be filled ONLY in English. All the remaining data are to be filled in Arabic. Remember, YOU are the sponsor for your family, and NOT your employer. In case more than one family member is visiting you and are coming by the same flight, enter their names in the same form, otherwise use separate forms.
In the column asking for the number of days of visa required, type "90". If you are lucky, you will get a 3-month visit visa, otherwise it will be only a 1-month visa. There is no hard and fast rule. Everything depends on the mood of the officer who decides the visa validity. However, you can always renew the visit visa twice, and each extension is for one month only. In the column asking for the purpose of the visit, type as "famly visit" in Arabic.
Once you fill in this form and submit, you will get an acknowledgement number on the screen. Print two copies of this. Keep one copy with yourself as a reference. You will be needing this soon. Take a printout of your filled-in application form, sign it in the place mentioned in the bottom along with the date. Don't forget to take the signature and stamp of your company sponsor. Once this is done, attach this along with the remaining documents mentioned above and submit it to your nearest Ministry of Foreign Affairs office (not to be confused with the passport office (Jawasat, as it is known locally). Renewal can be done in the Jawasat, but for the first time, you must submit it in the MOFA office.
Most important point: You must submit the above documents within 3 working days of filling in the on-line form, or else all your effort is a waste. Remember, Thursdays and Fridays are weekly offs for Government departments in the kingdom, so keep this in mind before filling in the form ~X(
Wait for about a week and the visit the above mentioned link once again. Type in your iqama number and the acknowledgement number which is mentioned in the printout you took earlier. If you get the same page after hitting the 'Enter' button on your keyboard, it means that your visa is still under processing. Otherwise, you should get a so-called 'Yellow slip'. Take two 'COLOR' printouts of this, and keep one for your reference, and note down the URL address.
You have now crossed half the journey. The next step is to send the following documents to your home country :)]
  1. The 'Yellow slip' color printout mentioned above
  2. Copy of your Iqama
  3. Copy of your passport (remember, you are the sponsor)
  4. Copy of your marriage certificate (required only when you plan to bring your in-laws to prove the relationship between your wife and her parent(s) - this is to ensure that the visitor is really your in-law
  5. Printout of your last 3 months' bank statement
  6. A letter in English addressed to the Saudi Embassy / Consulate of your home country stating that you will be present to receive your guest
  7. Introduction letter in Arabic from your employer giving details about your salary

Send all of the above by courier to your home country. Along with the above documents, the following should be attached by your family member and submitted to the Saudi Embassy / Consulate in your home country:

  1. Original passport of each family member who plans to visit
  2. Passport copy of your wife (incase your in-laws are visiting - this is to prove that the visitor is indeed your in-law)

Good luck with your efforts to bring your family to the kingdom <:-P If this post was useful, do send in your comments. Your appreciation is my motivation to write more.

Family visa now linked with salary



JEDDAH: The Foreign Ministry will issue permanent resident visas for wives and children of expatriate workers in the Kingdom, without considering their profession, Al-Yaum Arabic daily has reported.

“The ministry’s office in Riyadh issued such recruitment visas for three days last week and stopped it temporarily. It is expected that the ministry would resume the service next month,” a ministry source told the paper.

The news is a relief for many of the seven million expatriate workers, who are unable to bring their families on resident visas due to their profession written on their iqamas.

The Foreign Ministry and the Recruitment Office only issued permanent resident and visit visas to those in white-collar jobs such as engineers, doctors and executives. The Al-Yaum report said the ministry would only look at the financial status of the applicant. “The family visa is no more linked with profession,” the source said. He said the ministry stopped processing applications in order to implement the new criteria. “This is a great news for thousands of professionals like me who are unable to bring their wives and children to the Kingdom because of the profession in iqama,” said Shabeer Ali, a computer engineer based in Jeddah.

Ali said he has been trying to bring his family to the Kingdom ever since his marriage. “Until now I could not, because they look at the profession on my iqama, which is an electrician. I had presented my Masters degree certificate in computer science attested by the Saudi Embassy, as well as my salary certificate, but they rejected my application,” he said.

He said he had never known about this problem before coming to the Kingdom.

“I know that there are thousands of expatriate workers who are highly qualified and earn good salaries but cannot bring their families because of their profession. I take this opportunity to thank the Saudi government for changing this policy and consider it a great blessing from God.” The Arabic daily said the ministry’s branches in Jeddah and Dammam have not implemented the new system as they have not been informed about the changed criteria.

Over the past three weeks, the ministry’s Riyadh office was issuing visit visas to all expatriate workers for their families without considering their profession.

K.C.M. Abdullah, a freelance journalist based in Riyadh, told Arab News that hundreds of people, including laborers, farmers and construction workers had benefited.

“Now they have stopped issuing visas to drivers and other house servants,” he pointed out. Some people claimed the visa rules were relaxed to mark the return of Crown Prince Sultan to the Kingdom after a yearlong medical trip.

Abdullah said the ministry used to accept around 800 applicants daily, adding over 1,000 people stood in the queue from early in the morning to present their applications made through the ministry’s website.

He said the revised service started a week before the Eid Al-Adha holidays.

After hearing the news of the relaxation in visa rules a large number of Indian workers approached the Indian Embassy in Riyadh and consulate in Jeddah to include names of their spouses in their passports.

Indian missions are now issuing new passports after including spouse names. People who want to include the names of spouses should attach attested marriage certificates. Those who have married recently should register their marriages by producing relevant documents.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

ப‌ல் துள‌க்கு‌ம் பழ‌க்க‌ம்

குழ‌ந்தைகளு‌க்கு ‌ஒ‌ரு வயது முதலே ப‌ற்க‌ள் முளை‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடு‌ம்.

ப‌ற்க‌ள் முளை‌‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம், ‌தினமு‌ம், காலை‌யி‌ல் ஒரு சு‌த்தமா‌ன து‌ணியை இள‌ஞ்சூடான ‌‌நீ‌ரி‌ல் நனை‌த்த ப‌ற்களை சு‌த்த‌ம் செ‌ய்து ‌விட வே‌ண்டு‌ம்.

கைகளா‌ல் தே‌ய்‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி குழ‌ந்தையை அழ‌விட வே‌ண்டா‌ம்.

ஒ‌ன்றரை வயது முத‌ல் ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌வி‌ட்டு வா‌ய் கொ‌ப்ப‌றி‌க்க‌க் க‌ற்று‌த் தர வே‌ண்டு‌‌ம். ‌சி‌றிது ப‌ற்பசை வை‌த்து ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌பி‌ன்ன‌ர் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கொ‌ப்ப‌ளி‌க்க சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

3‌ம் வயது ஆகு‌ம்போது அவ‌ர்களாகவே ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்ள பழ‌க்க‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.

ப‌ற்க‌ளி‌ல் சொ‌த்தையோ, உடை‌ப்போ இரு‌ந்தா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணுக வே‌ண்டு‌ம். ‌விழ‌ப்போகு‌ம் ப‌ல் தானே எ‌ன்ற அல‌ட்‌சிய‌ம் வே‌ண்டா‌ம்.

தை‌ரியமாக வளரு‌ங்க‌ள்

எ‌‌ந்த‌ககுழ‌ந்தையு‌மபய‌‌ந்சுபாவ‌த்துட‌னஇரு‌க்கு‌ம். ‌ஆனா‌லஅவஅ‌ப்படியவளவே‌ண்டிஅவ‌சிய‌மி‌ல்லை.

உ‌ங்க‌ளகுழ‌ந்தை‌க்கு ‌நீ‌ங்க‌ளதை‌ரியமூ‌ட்டி ‌சில ‌விஷய‌ங்களதா‌ங்களாகவசெ‌ய்யு‌ம்படி க‌ற்று‌ககொடு‌ங்க‌ள்.

நட‌க்ஆர‌ம்‌பி‌க்கு‌ம்போதஉ‌‌ற்சாக‌ப்படு‌த்‌தி, ‌விழு‌ந்தா‌லஅரவணை‌த்து, ‌‌மீ‌ண்டு‌மநட‌க்தை‌ரிய‌மஅ‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

எதையு‌ம் செ‌ய்து சா‌தி‌த்து‌வி‌ட்டஎ‌ன்றகூ‌றி அவ‌ர்களை ‌வீர‌ர், ‌வீரா‌ங்கனைகளா‌க்வே‌ண்டுமே‌தத‌வி‌கோழைகளா‌க்க‌ககூடாது.

எ‌த்தனையோ ‌விஷய‌ங்களகுழ‌ந்தைக‌ளசெ‌ய்ஊ‌க்க‌ப்படு‌த்வே‌ண்டு‌ம். பெ‌ணகுழ‌ந்தைகளாஇரு‌ந்தாலு‌மச‌ரி, ஆ‌ண் ‌பி‌ள்ளையாஇரு‌ந்தாலு‌மச‌ரி அவ‌ர்களு‌க்கத‌ற்கா‌ப்பு‌ககலையை‌கக‌ற்று‌ககொடு‌ப்பது‌மந‌ல்லது.

கலை‌யிலு‌ம், ‌க‌ல்‌வி‌யிலு‌மமே‌ம்பவே‌ண்டு‌மஎ‌னி‌லதை‌ரிய‌ம் ‌மிக ‌மிஅவ‌சிய‌ம்.

கு‌றி‌ப்பாக பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு

த‌ற்போதைய நாக‌ரீக உல‌கி‌ல் பெ‌ண் குழ‌ந்தைகளை பொ‌க்‌கிஷ‌ம் போல பொ‌த்‌தி பொ‌த்‌தி வள‌ர்‌க்க வே‌ண்டா‌ம்.

பெ‌ண்க‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள் நகை‌க் கடை கூடமாக இரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மும் இ‌ல்லை. அ‌ந்த கால‌ம் மா‌றி‌வி‌ட்டது.

இ‌ப்போது பெ‌ண்‌களு‌‌ம் ‌ஜீ‌ன்‌‌ஸ், டீச‌ர்‌ட் என அ‌ணி‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களது ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கே‌ற்ப அவ‌ர்களது ஆடைகளை அ‌ணிய ‌விடு‌ங்க‌ள். பா‌ர்‌க்க கவ‌ர்‌ச்‌சியாகவோ, அ‌சி‌ங்கமாகவோ‌த் தெ‌ரியு‌ம் ஆடைகளை ம‌ட்டு‌ம் இது வே‌ண்டா‌ம் எ‌ன்று‌க் கூ‌றி த‌வி‌ர்‌த்து ‌‌விடு‌ங்‌க‌ள்.

ம‌ற்றபடி அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் ஆடைகளை அ‌ணிய சுத‌ந்‌திர‌ம் கொடு‌ங்க‌ள். குழ‌ந்தை‌ப் பருவ‌த்‌தி‌ல் இரு‌ந்தே, ச‌ர்‌ட், பே‌ன்‌ட் போ‌ட்டு வள‌ர்‌ந்தா‌ல் இள‌ம் வயதாகு‌ம் போது இதுபோ‌ன்ற உடைக‌ள் அ‌சி‌ங்கமாகவு‌ம் தெ‌ரியாது.

இர‌ண்டு ச‌க்கர வாகன‌த்‌தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டு செ‌ல்வத‌ற்கு‌ம், தொ‌ழி‌ற்சாலைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்றவு‌ம் இதுபோ‌ன்ற ஆடைக‌ள் தா‌ன் ‌ந‌ல்லது.

வ‌ற்புறு‌த்தா‌‌தீ‌ர்க‌ள்

எ‌க்காரண‌ம் கொ‌ண்டு‌ம் குழ‌ந்தைகளை வ‌ற்புறு‌த்தா‌தீ‌ர்க‌ள்.

அவ‌ர்க‌ள் செ‌ய்ய மா‌ட்டே‌ன் எ‌ன்று சொ‌ல்லு‌ம் ‌விஷய‌த்தை உ‌ங்க‌ள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்காக செ‌ய்ய‌ச் சொ‌ல்ல வே‌ண்டா‌ம்.

நடன‌ம், பா‌ட்டு என எதுவாக இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பினா‌ல் ம‌ட்டு‌ம் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் சே‌ர்‌த்து ‌விடு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ‌விரு‌‌ப்ப‌ப்படு‌ம், உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளி‌ன் ‌பி‌ள்ளைக‌ள் ப‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி‌க்கு அவ‌ர்களை வ‌ற்புறு‌த்‌தி அனு‌ப்‌பி வை‌க்கா‌‌தீ‌ர்க‌ள்.

அதே‌ப்போல அவ‌ர்க‌ள் ஒரு ‌சில ‌விஷய‌ங்களை செ‌ய்ய மறு‌த்தா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌ன்று ஆராய‌்‌ந்து அதனை மா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ந்த கே‌ள்‌வியு‌ம் கே‌ட்காம‌ல் அதை செ‌ய் எ‌ன்று ம‌ட்டு‌ம் வ‌ற்புறு‌த்தா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தை ‌நிற‌ம் அ‌றியு‌ம்போது

பிற‌ந்த 3 முத‌ல் 4 மாத‌ம் வரை உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் ஒ‌வ்வொரு ‌‌தேவையையு‌ம் ‌நீ‌ங்க‌ள் பா‌ர்‌த்து பார‌்‌த்து செ‌ய்‌வீ‌ர்க‌ள்.

அத‌ன்‌பிறகுதா‌ன் அவ‌ர்களது சுய முய‌ற்‌சி ஆர‌ம்பமா‌கிறது.அ‌ப்போதுதா‌ன் நா‌ம் ‌மிக‌க் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

நிற‌ங்களை அ‌‌றியு‌ம் ‌‌திறனு‌ம் அ‌ப்போதுதா‌ன் துவ‌ங்கு‌ம். எனவே ‌வீ‌ட்டி‌‌ன் சுவ‌ர்க‌ளிலும‌், மே‌ல் தள‌த்‌திலு‌ம் வ‌‌ண்ண வ‌ண்ண கா‌கித‌ங்களை ஒ‌ட்டுவது‌ம், பலூ‌ன்களை தொ‌ங்க ‌விடுவது‌ம் ந‌ல்லது.

நீ‌ங்களு‌ம் ந‌ல்ல அட‌ர்‌த்‌தியான ‌நிற‌ங்க‌ளி‌ல் ஆடைகளை அ‌ணி‌ந்து கொ‌ண்டு குழ‌ந்தை‌யி‌ன் அருகே செ‌ன்றா‌ல் உ‌ங்களை உ‌ற்று நோ‌க்கு‌ம். அ‌ப்படியு‌ம், இ‌ப்படியு‌ம் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல் உ‌‌ங்களை‌ப் பா‌ர்‌ப்பத‌ற்காக தலையை அசை‌க்க‌த் துவ‌ங்கு‌ம்.

அத‌ற்காக க‌‌ண்ணை‌ப் ப‌றி‌க்கும‌் ‌நிற‌ங்க‌ளி‌ல் உலா‌வி குழ‌ந்தை‌க்கு ‌நிற‌த்‌தி‌ன் ‌மீதே வெறு‌ப்பை உ‌ண்டா‌க்‌கி‌விட வே‌ண்டா‌ம்.

அ‌திகமாக ப‌ச்சை, ‌நீல‌ம் போ‌ன்ற ‌நிற‌ங்களை குழ‌ந்தை‌யி‌ன் மு‌ன்பு தொ‌ங்‌கி ‌விடு‌ங்க‌ள்

தலை‌க்கு தரைதா‌ன் ந‌ல்லது

குழ‌ந்தைகளை பெரு‌ம்பாலு‌ம் மெ‌த்தை‌யிலேயே போ‌ட்டு வை‌ப்பது ச‌ரிய‌ல்ல.

அத‌ற்காக உட‌ம்பை‌க் கு‌த்து‌ம் பா‌யிலோ, வெறு‌ம் தரை‌யிலோ படு‌‌க்க வை‌க்க‌க் கூடாது.

குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ஒரு வடிவ‌ம் இ‌ல்லாம‌ல் மேடு‌ம் ப‌ள்ளமுமாக இரு‌க்கு‌ம். மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பெ‌ரியவ‌ர்க‌ள் தலையை அமு‌க்‌கி த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கு‌ளி‌ப்பா‌ட்டுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ப்போது அ‌ப்படி யாரு‌ம் செ‌ய்வ‌தி‌ல்லை. அதனா‌ல் பல குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ‌வி‌சி‌த்‌திர வடிவ‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம்.

இத‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு குழ‌ந்தையை மெ‌ல்‌லிய து‌ணியை மடி‌த்து தரை‌யி‌ல் போ‌ட்டு அத‌ன் ‌மீது படு‌க்க வை‌ப்பதே. குழ‌ந்தை தலையை ‌திரு‌ப்‌பி ‌திரு‌ப்‌பி பா‌ர்‌க்கு‌ம் போது அத‌ன் வடிவ‌ம் உரு‌ண்டையாக மாறு‌கிறது.

தலை‌க்கு தரைதா‌ன் ந‌ல்லது

குழ‌ந்தைகளை பெரு‌ம்பாலு‌ம் மெ‌த்தை‌யிலேயே போ‌ட்டு வை‌ப்பது ச‌ரிய‌ல்ல.

அத‌ற்காக உட‌ம்பை‌க் கு‌த்து‌ம் பா‌யிலோ, வெறு‌ம் தரை‌யிலோ படு‌‌க்க வை‌க்க‌க் கூடாது.

குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ஒரு வடிவ‌ம் இ‌ல்லாம‌ல் மேடு‌ம் ப‌ள்ளமுமாக இரு‌க்கு‌ம். மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பெ‌ரியவ‌ர்க‌ள் தலையை அமு‌க்‌கி த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கு‌ளி‌ப்பா‌ட்டுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ப்போது அ‌ப்படி யாரு‌ம் செ‌ய்வ‌தி‌ல்லை. அதனா‌ல் பல குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ‌வி‌சி‌த்‌திர வடிவ‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம்.

இத‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு குழ‌ந்தையை மெ‌ல்‌லிய து‌ணியை மடி‌த்து தரை‌யி‌ல் போ‌ட்டு அத‌ன் ‌மீது படு‌க்க வை‌ப்பதே. குழ‌ந்தை தலையை ‌திரு‌ப்‌பி ‌திரு‌ப்‌பி பா‌ர்‌க்கு‌ம் போது அத‌ன் வடிவ‌ம் உரு‌ண்டையாக மாறு‌கிறது.

சிறு குழ‌ந்தைகளை உ‌ற்சாக‌ப்படு‌த்த

பிற‌ந்து ‌சில மாத‌ங்க‌ள் ஆன ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்‌கிறதா? அ‌ப்படியானா‌ல் அ‌க்குழ‌ந்தையை ச‌ரியான முறை‌யி‌ல் உ‌ற்சாக‌ப்படு‌த்த வே‌ண்டியது உ‌ங்க‌ள் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு வ‌ண்ண வ‌ண்ண ‌நிற‌ங்க‌ள் உ‌ள்ள பொரு‌ட்களை அடி‌க்கடி கா‌ண்‌பி‌யு‌ங்க‌ள்.

உங்கள் கையில் இருக்கும் பொருட்களை எட்டி பிடிக்க மு‌ற்படு‌ம். எனவே கூர்மையில்லாத பொருட்களை ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை‌க் கொடுத்து விளையாட பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

ஒ‌லி எழு‌ப்பு‌ம் அ‌ல்லது வ‌ண்ண‌ங்க‌ள் ‌நிறை‌ந்த பொரு‌ட்களை அ‌திகமாக‌க் கொடு‌ங்க‌ள்.

குழ‌ந்தைக‌ள் இரு‌க்கு‌ம் அறை எ‌ப்போது‌ம் வெ‌ளி‌ச்சமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களுட‌ன் ஓ‌ரிரு வா‌ர்‌த்தைகளை பே‌‌சி‌க் கொ‌ண்டிரு‌‌ங்க‌ள்.

அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்

குழ‌ந்தையை எ‌ப்போ‌து‌ம் தூ‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். இது ஒரு புற‌ம் உ‌ண்மைதா‌ன்.

குழ‌ந்தை ‌கீழே இரு‌க்கு‌ம் போதுதா‌ன் கை கா‌ல்களை உதை‌த்து ‌விளையாடு‌ம். அ‌தனா‌ல் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் ந‌ல்ல ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம். குடி‌த்த பாலு‌ம் செ‌ரி‌க்கு‌ம்.

ஆனா‌ல் எ‌ப்போது‌ம் குழ‌ந்தையை தூ‌க்காம‌ல் இரு‌க்க‌க் கூடாது. தா‌ய் தனது குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது எடு‌த்து கொ‌ஞ்ச வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தையை மா‌ர்போடு அணை‌த்தபடி மு‌த்த‌ம் கொடு‌ப்பது, செ‌ல்லமாக கொ‌ஞ்சுவது, பாட‌ல்க‌ள் பாடுவது எ‌‌ன்பன குழ‌ந்தையை உ‌ற்சாகமாக வை‌க்கு‌ம் டா‌னி‌க்.

எனவே உ‌ங்க‌ள் குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது வா‌ரி அணை‌த்து கொ‌ஞ்சலா‌ம். இது ‌பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு ம‌ட்டும‌ல்ல‌, ஓடி ‌விளையாடு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

அதிக செல்லம் வேண்டாம்

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். செல்லம் கொடுத்து கெடுத்த குழந்தைகள் ஏராளமானோர் ஏற்கனவே இருப்பதால் உங்கள் குழந்தையையும் அந்த பட்டியலில் சேர்க்காதீர்கள்.

அன்பை வெளிப்படுத்துவதில் கூட ஒரு ஒழுங்கு நெறி இருக்க வேண்டும்.

அவர்களது கடமையில் இருந்து தவறும்போதோ அல்லது தவறு என்று தெரிந்தும் அதனை செய்யும்போதோ அது தவறு என்று எடுத்துக் கூற வேண்டியது அவசியம்.

அதற்காக அடிப்பதோ, தண்டனை கொடுப்பதோ அவர்களை திருத்த உதாவது. எடுத்துக் கூறி புரிய வைப்பதுதான் நல்லது.

எதைச் செய்தாலும் குழந்தைத் தானே என்று சொல்வதும், தவறாகப் பேசும்போது அதனைக் கேட்டு ரசிப்பது அல்லது சிரிப்பதும் தவறான பழக்கமாகும்.

குழ‌ந்தைக‌‌ளி‌ன் உணவு‌ப் பழ‌க்க‌ம்

குழ‌ந்தைக‌ள் பொதுவாக இ‌னி‌ப்பான உணவுகளை அ‌திக‌ம் ‌வி‌ரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். எனவே, அவ‌ர்களது ‌விரு‌ப்ப‌த்தை நா‌ம் சாதகமாக‌ப் பய‌‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

பே‌ரி‌ட்ச‌‌ம் பழ‌ம், இ‌னி‌ப்பான பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை அ‌திகமாக உ‌ண்ண‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌ந்த‌ப் பொருளையு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌த்தா‌ல் அதை ‌நி‌ச்சயமாக சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.

நொறு‌க்கு‌த் ‌தீன‌ி போ‌ன்றவ‌ற்றை அவ‌ர்க‌ள் ‌அ‌திக‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் அதனை சா‌ப்‌பிடவே‌க் கூடாது எ‌ன்று பெ‌ற்றோ‌ர் மறு‌ப்பது ச‌ரிய‌ல்ல. 90 ‌விழு‌க்காடு ச‌த்தான உணவுகளை‌க் கொடு‌த்தா‌ல் 10 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்காவது அவ‌ர்க‌ள் ‌விரு‌‌ம்பு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌னிகளையு‌ம் சா‌ப்‌பிட அனும‌தியு‌ங்க‌ள்.

அ‌வ்‌வ‌ப்போது கா‌ய்க‌றி சூ‌ப், மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட், பழ‌‌க் கலவை, கா‌ய்க‌றி சால‌ட் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து கொடு‌த்து அவ‌ர்களது உண‌வி‌ல் இதெ‌ல்லா‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதை பு‌ரிய வையு‌ங்க‌ள்.

சகோதர‌த்துவ‌த்தை வள‌ர்‌க்கணு‌ம்

பொதுவாக த‌ற்போது ஒரு ‌சி‌‌ன்ன குடு‌ம்ப‌த்‌தி‌ல் அ‌ப்பா, அ‌ம்மா குழ‌ந்தை ம‌ட்டு‌‌‌ம்தா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு சகோதர‌த்துவமு‌ம், ‌வி‌ட்டு‌க் கொடு‌க்கு‌ம் குணமு‌ம் அறவே இ‌ல்லாம‌ல் இரு‌க்‌கிறது.

இது குழ‌ந்தை‌‌யி‌ன் எ‌தி‌ர்கால‌த்தை பெ‌ரிது‌ம் பா‌தி‌க்கு‌ம், எனவே அவ‌ர்களது குண‌த்தை ந‌ல்ல முறை‌யி‌ல் பேண வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

உறவு முறை‌யி‌ல் சகோதர, சகோத‌ரிக‌ள் இரு‌ப்ப‌ி‌ன் அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களது ‌வீடுகளு‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று குழ‌ந்தைகளோடு ‌விளையாட ‌விட வே‌ண்டு‌ம்.

அவ‌ர்களு‌க்கு ஏதேனு‌ம் ஒரு பொரு‌ள் வா‌ங்கு‌ம்போது, அ‌ந்த குழ‌ந்தைகளு‌க்கு‌ம் அது போ‌ன்ற ஒரு பொருளை வா‌ங்‌கி‌த் தர வே‌ண்டு‌ம். அ‌‌ந்த பொருளை உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் கை‌யி‌ல் கொடு‌த்து, அ‌ந்த குழ‌ந்தை‌க்கு கொடு‌க்க‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

விளையாடு‌‌‌ம் பூ‌ங்கா‌‌க்களு‌க்கு அ‌வ்‌வ‌ப்போது அழை‌த்து‌ச் செ‌ன்று அவ‌ர்களை ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன், உ‌ங்களது தலை‌யீடு இ‌ல்லாம‌ல், தானாக ‌விளையாட ‌விடு‌ங்க‌ள்

சா‌ப்‌பிட அட‌ம்‌பிடி‌த்தா‌ல்

சா‌ப்‌பிட அட‌ம
சில குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிட அட‌ம்‌பிடி‌ப்பா‌ர்க‌ள். அவ‌‌ர்க‌ள் எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் வாயை‌ மட‌்டு‌ம் ‌திற‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.

பூ‌‌ச்சா‌ண்டி வருவதாகவோ, ப‌க்க‌த்து ‌வீ‌‌ட்டு‌க் கார‌ர் ‌மிர‌ட்டியோ‌க் கூட சா‌ப்‌பிட முடியாத‌க் குழ‌ந்தைகளை எ‌ன்ன செ‌ய்வது?

இ‌ப்படி‌ப்ப‌ட்ட குழ‌ந்தைகளை ஒரு ‌சில குழ‌ந்தைகளோடு அம‌ர்‌ந்து சா‌ப்‌பிட பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் சா‌ப்‌பிடுவதை ‌விட அ‌திகமாக ‌நீ சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம், யா‌ர் முத‌லி‌ல் வ‌ந்து சா‌ப்‌பாடு வா‌ங்க‌ப் போ‌கிறா‌ர்க‌ள் எ‌ன்றோ‌க் கூ‌றி ஊ‌ட்டி ‌விடு‌ங்க‌ள்.

சேர‌ி‌ல் உ‌ட்காரவை‌த்து, டே‌பி‌ள் போ‌ட்டு அ‌தி‌ல் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பிய உணவை வை‌த்து‌வி‌ட்டு, இவை எ‌ல்லா‌ம் அ‌ம்மாவு‌க்கு‌த்தா‌ன். ‌நீ எதையு‌ம் சா‌ப்‌பிட‌க் கூடாது. சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌வ்வளவுதா‌ன் எ‌ன்று ஒரு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌ங்க‌ள். ஒரு ‌சில குழ‌ந்தைக‌ள் இதை ஒரு உ‌த்வேகமாக எடு‌த்து‌க் கொ‌ண்டு சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.

எதையு‌ம் அவ‌ர்களு‌க்கு எ‌ன்று கொடு‌க்காம‌ல், இது என‌க்கு ‌நீ சா‌ப்‌பிடாதே எ‌ன்று சொ‌ன்னாலே போது‌ம். அது கா‌லியா‌கி‌விடு‌ம் ‌‌வீடுகளு‌ம் உ‌ள்ளன.

சா‌க்லே‌ட் சா‌ப்‌பிடுவதை குறை‌க்கணு‌ம்

பொதுவாக குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவது சா‌க்லே‌ட் போ‌ன்றவ‌ற்றை‌த்தா‌ன். ஆனா‌ல் அ‌தி‌ல் பல ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

சா‌க்லே‌ட்டுகளை மெ‌‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ப‌‌ற்க‌ளி‌ல் சொ‌த்தை ஏ‌ற்படலா‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் பூ‌ச்‌சி ஏ‌ற்படலா‌ம். இதனா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு சா‌ப்‌பிடு‌ம் ஆ‌ர்வ‌ம் குறையலா‌ம்.

எனவே குழ‌ந்தைகளு‌க்கு சா‌க்லே‌ட் சா‌ப்‌பிடு‌ம் பழ‌க்க‌த்தை மெ‌ல்ல மெ‌ல்ல குறை‌க்கலா‌ம். அத‌ற்கு ப‌திலாக அவ‌ர்களு‌க்கு ப‌ர்ஃ‌‌பி, வே‌ர்‌க்கடலை, உடை‌த்த கடலை போ‌ன்றவ‌ற்றை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பிட‌க் கொடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கலா‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு ‌பிடி‌க்காத அ‌ல்லது உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளாத பொரு‌ட்களை எ‌ப்போது‌ம் சா‌ப்‌பிட‌க் கொடு‌க்க வே‌ண்டா‌ம். அவ‌ர்களு‌க்கு ஒரு உணவு ‌பிடி‌க்‌க‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அதனை ‌தி‌ணி‌க்கு‌ம்போது அ‌ந்த பொரு‌ள் ‌மீது அவ‌ர்களு‌க்கு வெறு‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌விட‌க் கூடு‌ம்.

ஒரு உண‌வு ‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அதனை அவ‌ர்க‌ள் ‌பிடி‌த்த ரு‌சி‌யி‌ல் மா‌ற்‌றி‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்கள‌். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

ந‌ல்ல குழ‌ந்தைகளாக வ‌ள‌ர்‌க்கணு‌ம்

குழ‌ந்தைகளை ந‌ல்ல‌க் குழ‌ந்தைகளாக வள‌ர்‌க்க வே‌ண்டியது நமது கடமையா‌கிறது. பெ‌ற்றோ‌ர்க‌ள் செ‌‌ய்யு‌ம் ‌சில கா‌ரிய‌‌ங்க‌ள்தா‌ன் ‌பி‌ள்ளைகளை தவறான வ‌ழி‌யி‌ல் போக வை‌க்‌கிறது.

எ‌ந்த குழ‌ந்தையையு‌ம் அடி‌த்து வள‌ர்‌க்க வே‌ண்டிய அ‌வ‌சிய‌மி‌ல்லை. அதுகாக பாரா‌ட்டியே ந‌ல்ல குழ‌ந்தையாக வள‌ர்‌க்கலா‌ம்.

தவறு செ‌ய்தாலு‌ம், அ‌ன்று ‌நீ இதனை ச‌ரியாக செ‌ய்தாயே இ‌ப்படி செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று உன‌க்கே‌த் தெ‌ரியுமே எ‌ன்று அவ‌ர்களை மு‌ன்‌னிலை‌ப் படு‌த்‌திய வள‌ர்‌ப்பது ந‌ல்லது.

எதுவு‌ம் உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியாது, இதை‌ச் செ‌ய்யாதே, இதை‌ச் செ‌ய் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் க‌ட்டளை‌ப் போடா‌தீ‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் க‌ட்டளையாக‌‌ச் சொ‌ன்னா‌ல் அது அவ‌ர்களது காதுகளு‌க்கு‌‌ப் போகாது.

எனவே அவ‌ர்களை த‌ட்டி‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். அழகாக உ‌ங்க‌ள் போ‌க்கு‌க்கு வருவா‌ர்க‌ள். ந‌ல்ல குழ‌ந்தையாக வள‌ர்‌க்க முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ந‌ல்ல பெ‌ற்றோராக வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

அ‌ன்பா‌ய்‌ப் பே‌சி‌‌ப் பழகு‌ங்க‌ள்

குழ‌ந்தைக‌ளிட‌ம் கடுமையாக நட‌ந்து கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அதுபோல அ‌ன்பான வா‌ர்‌த்தைகளை‌ப் பேச‌ி‌ப் பழகு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் பேசு‌ம் அ‌ன்பான வா‌‌ர்‌‌த்தைகளை அவ‌ர்களு‌ம் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். எனவே, ‌சீ போ, நா‌ய் போ‌ன்ற வா‌ர்‌த்தைகளை‌க் கூட மற‌ந்து‌ம் பய‌‌ன்படு‌த்‌தி ‌விடா‌தீ‌ர்க‌ள்.

மேலு‌ம், அதுபோ‌ன்ற வா‌ர்‌த்தைகளை அவ‌ர்க‌ள் பே‌சினா‌ல் அதை‌க் கே‌ட்டு பூ‌ரி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். அது தவறான வா‌ர்‌த்தை, அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த‌க் கூடாது எ‌ன்று அ‌ன்பா‌ய் எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள்.

ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் குழ‌ந்தைக‌ள் மு‌ன்பு ‌விம‌ர்சன‌ம் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களை புக‌ழ் பேசு‌ங்க‌ள். ஒரு ‌சி‌றிய வேலை செ‌ய்தாலு‌ம் அத‌ற்காக குழ‌ந்தையை‌ப் பாரா‌ட்டு‌ங்க‌ள். ‌தி‌ட்டுவத‌ற்கு ப‌திலாக எடு‌த்து‌க் கூ‌றி‌ப் பு‌ரிய வை‌க்கலா‌ம்.

எத‌ற்கு‌ம் குழ‌ந்தை ‌மீது கோப‌ம் கொ‌ள்ள‌க் கூடாது. ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள், அவ‌ர்களு‌க்கு ந‌ல்லது, கெ‌ட்டது எ‌ன்று எதுவு‌ம் தெ‌ரியாது ‌எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

காலை‌ எ‌ன்பது எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

ப‌ள்‌ளி‌க்கு‌சசெ‌ல்லு‌ம் ‌சிறுவ‌ர்க‌ளகாலை‌யி‌ல் 6 ம‌ணி‌க்கெ‌‌ல்லா‌மஎழு‌ம்பு‌மபழ‌க்க‌த்தை‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.


காலை‌யி‌லஎழு‌ந்தது‌மவெறு‌மவ‌யி‌ற்‌றி‌லத‌ண்‌ணீ‌ரகுடி‌த்து‌வி‌ட்டு ‌அரம‌ணி நேர‌மநடை‌பப‌யி‌ற்‌சியேஅ‌ல்லதஎ‌ளிஉட‌ற்ப‌யி‌ற்‌சிகளேசெ‌ய்வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ரகாலை‌ககடமைகளமுடி‌த்து‌வி‌ட்டகு‌ளி‌த்து, ப‌ள்‌ளி‌க்கு‌ப் ‌புற‌ப்படுவத‌ற்கான வேலைகளை செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

ப‌ள்‌ளி‌க்கசெ‌ல்லு‌மகுழ‌ந்தைக‌ளகாலை‌யி‌லஇ‌ட்‌லி, தோசை, உ‌ப்புமபோ‌ன்உணவஉ‌ண்வே‌ண்டு‌ம்.

அத‌‌ன்‌பிறகதலவாரு‌த‌ல், ப‌ள்‌ளி ‌சீருடஅ‌ணித‌ல், பு‌த்தக‌ங்களஎடு‌த்தவை‌த்த‌லபோ‌ன்வேலைகளசெ‌ய்து‌ முடி‌த்து‌வி‌ட்டு, ‌கிள‌ம்புவத‌ற்கமு‌ன்பஒரட‌ம்பள‌ரபா‌லஅரு‌ந்துவதஅவ‌சிய‌ம்.

காலஉணவு‌ம், பாலு‌மகுழ‌ந்தைகளம‌திஉணவவரதுவ‌ண்டபோகாம‌லவை‌க்உதவு‌‌ம்.

குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌‌யி‌ல்

குழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லநா‌மஎ‌ப்படி நட‌ந்தகொ‌ள்‌கிறோமேகுழ‌ந்தைகளு‌மஅ‌ப்படி‌த்தா‌னநட‌ந்தகொ‌ள்வா‌ர்க‌ள்.

எனவஅவ‌ர்களை ‌சிற‌ப்பாவள‌ர்‌க்முத‌லி‌லநா‌ம் ‌சிற‌ப்பாமாவே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌பப‌ற்‌றி தர‌க்குறைவாகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லபேசுவதகூடாது.

கணவ‌ன் - மனை‌வியோ‌, ‌வீ‌ட்டி‌னபெ‌ரியவ‌ர்களேகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லச‌ண்டபோடுவது‌ககூடவே‌ககூடாது.

ம‌ற்குழ‌ந்தைகளம‌ட்ட‌மத‌ட்டி உ‌ங்க‌ளகுழ‌ந்தைகளஉய‌ர்‌த்‌தி‌பபேசுவது‌ம் ‌மிகவு‌மதவறு.

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லவரு‌ம் ‌விஷய‌ங்களை ‌மிகவு‌மஅ‌க்கறையோடம‌ற்றவ‌ர்களுட‌ன் ‌விவா‌தி‌க்க‌ககூடாது. அதஏதேஉ‌ண்மை‌ககதஎ‌ன்றகுழ‌ந்தைக‌ளி‌னமன‌தி‌லப‌தி‌ந்து ‌விடு‌ம்.

கணவனோ, மனை‌வியேஇருவ‌ரி‌லஒருவ‌ரகுழ‌ந்தையை ‌க‌ண்டி‌க்கு‌மபோதம‌ற்றவ‌ரகுறு‌க்‌கி‌ட்டகுழ‌ந்தை‌க்கஆதரவாக‌பபேச‌ககூடாது. இது ‌க‌ண்டி‌ப்பவ‌ரி‌னம‌தி‌ப்பகுழ‌ந்தை‌யிட‌மகுறை‌த்து‌விடு‌ம்.

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம்

பிரசவ‌ம் ஆனவுட‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் சதையை‌க் குறை‌க்க எ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் முடியுமோ அ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌ல் உட‌ற்ப‌யி‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தொட‌ர்‌ச்‌சியாக ஆறு மாத‌ம் ப‌யி‌ற்‌சி செ‌ய்தா‌ல் வ‌யி‌ற்று‌ச் சதை குறை‌ந்து‌விடு‌ம்.

அதே‌ப் போல வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ப்‌பிய‌ப் பகு‌தி‌யி‌ல் மெ‌ன்மையான து‌ணியை பெ‌ல்‌ட் போல மடி‌த்து லேசாக இறு‌க்‌கி அ‌ணிவது‌ம், பெ‌ல்‌ட் வா‌ங்‌கி அ‌ணிவது‌ம் ந‌ல்லதுதா‌ன்.

பல மரு‌த்துவமனைக‌ளிலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் சதையை‌க் குறை‌க்க ப‌யி‌ற்‌சிகளை ‌சிற‌ப்பு ‌நிபுண‌ர்களை‌க் கொ‌ண்டு நட‌த்த‌ப்படு‌கிறது. அதை ஏனோ தானோவெ‌ன்று ‌நினை‌க்காம‌ல், தொட‌ர்‌ந்து இ‌ந்த‌ப் ப‌யி‌ற்‌‌சியை செ‌ய்து வ‌ந்தா‌ல் வ‌யிறு பெ‌ரிதாக இரு‌க்‌கிறதே எ‌ன்று ‌நினை‌த்து கவலை‌ப் பட வே‌ண்டா‌ம

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் க‌ண்டப‌டி சா‌ப்‌பி‌ட்டு உட‌ல் எடையை‌அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வழ‌க்க‌‌த்தையு‌ம் மா‌ற்று‌ங்க‌ள்.

எவ்வளவு இடைவெளியில் பால் புகட்டவேண்டும்

குழந்தை எப்போதெல்லாம் உணவருந்த விரும்புகிறதோ அப்போதெல்லாம் உணவு புகட்டுவது நல்லது. தொடக்கத்தில் இது மிகவும் அடிக்கடி இருக்க கூடும். அதன்பிறகு குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் வரு‌ம்.

முதல் வாரங்களில் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு கேட்கக்கூடும்.

ஒருவேளை, குழந்தை அழுவதை எப்போதும் பசிக்குத்தான் என்று கருதக்கூடாது.

குழந்தை என்ன விரும்புகிறது என்பதை விரைவில் நீங்களாகவே அறிந்துகொள்வீர்கள்.

உங்கள் குழந்தை பசியோடு இல்லாவிட்டாலும் கூட, கொஞ்சமாக பாலை உறிஞ்சுவதும், தா‌யி‌ன் அருகில் இருப்பதும் அதற்கு ஆறுதலாக இருக்கும்.

குழ‌ந்தைக‌ளி‌ன் மூ‌க்கு‌ம், காதுகளு‌ம்குழ‌ந்தைக‌ளி‌ன் மூ‌க்கு‌ம், காதுகளு‌ம்

குழ‌ந்தைக‌‌ளி‌னமூ‌க்கையு‌ம், காதையு‌மப‌ட்‌ஸ்களா‌லஎ‌ப்போது‌மதுடை‌க்கவே‌ககூடாது. காதுக‌ளிலு‌ம், மூ‌க்‌கிலுமு‌ள்மெ‌ன்தசைக‌ளகாய‌ப்படு‌மஅபாயமு‌ள்ளதா‌லஇவஎ‌ப்போது‌மவே‌ண்டா‌ம்.

குழ‌ந்தைக‌ளி‌னமூ‌க்கது‌ம்ம‌லமூலமாகவசு‌த்த‌ப்படு‌த்த‌ப்படு‌ம். சுவாச‌பபாதச‌ரியா‌கி‌விடு‌ம். எனவகுழ‌ந்தை‌யி‌னமூ‌க்கசு‌த்த‌ப்படு‌த்வே‌ண்டிஅவ‌சிய‌மிரு‌க்காது.

மூ‌க்‌கி‌லிரு‌ந்து ‌சி‌றிதளவஉல‌ர்‌ந்ச‌ளி வெ‌ளியே‌ற்ற‌ப்படாம‌லஇரு‌ந்தா‌ல், சு‌த்தமாது‌ணியசூடா‌க்‌கி ஆ‌றித‌ண்‌ணீ‌ரி‌லநனை‌த்தமூ‌க்கை‌ததுடை‌த்தஎடு‌க்கலா‌ம்.

குழ‌ந்தை‌யி‌னவெ‌ளி‌ப்ப‌க்காதம‌ட்டுமசு‌த்த‌ப்படு‌த்த‌ப்பவே‌ண்டுமே‌தத‌வி‌ர, காது‌க்கு‌ளஎதையு‌மநுழை‌த்தசு‌த்த‌ப்படு‌த்த‌ககூடாது.

மிகவு‌மகு‌ளிராசமய‌ங்க‌ளி‌லகாதஅணை‌த்தபடி துணையசு‌ற்‌றி வை‌ப்பது‌மஅவ‌சிய‌ம்.

குழ‌ந்தை‌யி‌ன் தலை முடி

கு‌ளி‌க்வை‌க்கு‌மஒ‌வ்வொரமுறையு‌மகுழ‌ந்தை‌யி‌னதலையையு‌மஅலவே‌‌ண்டியது ‌மிகவு‌மமு‌க்‌கிய‌ம். அ‌ல்லதஒரநா‌ள் ‌வி‌ட்டஒருநாளாவதகுழ‌ந்தையதலை‌க்ககு‌ளி‌க்வை‌க்வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தை‌யி‌னதலையகா‌ல்க‌ளி‌னஇடு‌க்‌கி‌லவை‌த்தமுக‌த்தை ‌கீ‌ழநோ‌க்‌கி‌ப் ‌பிடி‌த்தபடி தலமுடியஅலசலா‌ம்.

குழ‌ந்தை‌க்கு‌பபோடு‌மசோ‌ப்பஅ‌ல்லதஷா‌ம்புவையதலை‌க்கு‌பபய‌ன்படு‌த்தலா‌ம். குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌சிமாத‌ங்களு‌க்கதலை‌யி‌லஎ‌ண்ணெ‌யதே‌ய்‌ப்பதத‌வி‌ர்‌க்கலா‌ம்.

குழ‌ந்தை‌யி‌னதலை‌யி‌லசோ‌ப்பஅ‌ல்லதஷா‌ம்புவேஎதை‌ததே‌ய்‌த்தாலு‌ம், அத‌னத‌ன்மஅகலு‌மவரந‌ன்கஅலவே‌ண்டியது‌மஅவ‌சியமா‌கிறது.

குழ‌ந்தை‌யி‌னதலை‌யி‌லஎ‌ண்ணெ‌யதே‌ய்‌ப்பதா‌ல் ‌க்ராடி‌லகே‌பஉ‌ண்டாவதா‌லஎ‌ண்ணெ‌ய்‌ததே‌ய்‌க்க‌ககூடாது.

குழந்தை வளர்க்கும் அம்மாக்கள் கவனத்திற்கு...

வாயில் போட்டு விழுங்கும் வகையில் உள்ள சிறிய விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அதேபோல் தரையில் கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என குழந்தைக்கு தொடர்ந்து அறிவுறுத்துங்கள்.

தரையில் குழந்தைகள் சிறுநீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். இல்லாவிட்டால் குழந்தை நடந்து செல்லும் போது வழுக்கி விழ நேரிடலாம்.

வீட்டுக் கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது சகஜம். எனவே, குழந்தைகள் உள்ள வீட்டில் கதவை மூடும் போது அதிக கவனம் தேவை.

குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்ட தூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

திங்கள், 4 ஜனவரி, 2010

எதை எப்படி சாப்பிடலாம்? சுவையுங்கள்!

எதை எப்படி சாப்பிடலாம்? சுவையுங்கள்!

1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள் (Lacto-ovo-vegetarian)... இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால்... முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)... இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும் நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ் (Vegans)... இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள்.

2. வெஜிடேரியன்களின் உணவு, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், விதைகள், உலர் பருப்புகள் (Nuts) எனும் வரிசையில் இருக்க வேண்டும். அதாவது தானியம் அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரிசையில்.

3. லெகூம்ஸ் (Legumes) சாப்பிடலாம். 'அதென்னடா லெகூம்ஸ்?' என குழம்ப வேண்டாம். உலர்ந்த பீன்ஸ் பருப்புகளைத்தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமான சைவ உணவு இது.

4. ஒவ்வொரு கலர் காய்கறியிலும் ஒவ்வொரு வகையான சத்து உண்டு. அதுவும் அடர் நிறங்களை வாங்குவது அதிக பயனளிக்கும். எனவே, நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

5. பழங்களில் இருக்கும் இனிப்பு, அளவோடு சாப்பிட்டால் தீங்கு விளைவிக்காது. ஆனால், அதனுடன் சர்க்கரை, செயற்கை வண்ணங்கள் எல்லாம் சேர்த்தால் அது உடலுக்குத் தீயதாகி விடும். எனவே, பழங்கள் சாப்பிடுங்கள்... பழச்சாறை தவிருங்கள்.

6. கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் சூப்களை ஒதுக்கி, வீட்டிலேயே காய்கறி சூப் செய்து சாப்பிடுங்கள்.

ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்... நோ நோ!

7. இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிக் கடைகளில் எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளோடு சீஸ், பட்டரைத் தொட்டுச் சாப்பிடுவது மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆனால், இந்த சீஸ், பட்டர் போன்றவை சிக்கனுடன் ஒப்பிட்டால்... சுமார் பத்து மடங்கு அதிக கொழுப்பு உடையவை. இது உடல் எடை அதிகரிக்கவும், கேன்சர் போன்ற நோய்கள் வந்து குடியேறவும் காரணமாகிவிடும். எனவே, தவிர்க்க வேண்டியது அவசியம்.

8. குழந்தைகள் பீட்ஸா கேட்டு அடம் பிடிக்கிறார்களா? தவிர்க்க முடியாத அந்த சந்தர்ப்பத்தில், 'தின் கிரஸ்ட் பீட்ஸா'-வை தேர்ந்தெடுங்கள். எக்ஸ்ட்ரா சீஸ், அது, இது... என சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.

9. சதா குளிர்பானங்களையே குடித்துக் கொண்டிருப்பவர்கள், மாபெரும் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நிறமி, இனிப்பு, எக்கச்சக்க கலோரி என குளிர் பானங்கள் உடலுக்கு சர்வ நிச்சயமாக சிக்கல் உண்டாக்குபவை. 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்புச் சிதைவு, பற்சிதைவு, உடல்பருமன் அதிகரித்தல், இதய நோய் என பல நோய்களை இது அழைத்து வரும்.

10. இப்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் குழந்தைகளைக் குறி வைத்து விற்கப்படுகிறது. ஆனால், நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு கிடையாது. ஒரு நாள் ஒரு மனிதனுக்குத் தேவை 1,200 மில்லி கிராம் சோடியம் மட்டுமே. ஆனால், சில வகை நூடுல்ஸ்களில் 1,560 முதல் 3,000 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது. கூடவே, இதிலிருக்கும் 'மோனோசோசியம் குளூடமேட்' எனும் பொருள், அல்ஸீமர் போன்ற மாபெரும் நோய்களுக்கு வாசலைத் திறந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறது எஃப்.டி.ஏ (FDA-Food and Drug Administration).

11. சில வகை சாக்லேட்களைச் சாப்பிட்டாலே போதும்... வேறு உணவே தேவை-- யில்லை என்று நினைத்து அடிமையாகிவிடாதீர்கள். அவற்றில் சில வைட்ட--மின்கள் இருந்தாலும், அவையும் அதிக இனிப்பு சாக்லேட் போலதான். எனவே ஐஸ்கிரீம், சாக்லேட்... இவற்றையெல்லாம் ஆசைப்பட்டால் எப்போதேனும் சுவைக்கலாமே, தவிர அடிக்கடி சாப்பிடக் கூடாது.

எடை குறைய வேண்டுமா?!

12. நிறைய தண்ணீர் குடியுங்கள். கலோரியே இல்லாத ஒரே பானம் அதுதான். தண்ணீர் குடிக்க போரடித்தால் மோர், இளநீர், தர்பூசணி என மாறி மாறி சாப்பிடலாம்.

13. காலை உணவுக்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுங்கள். ஓட்ஸ் சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, உப்புமா போன்றவையும் நல்ல சாய்ஸ்.

14. போரடிக்கும்போது சாப்பிடுவதற்கு பக்கத்திலேயே ஒரு பிஸ்கட், சிப்ஸ், ஸ்நாக் பாக்கெட் வைத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக நல்ல திராட்சை பழம் நூறு கிராம் வைத்திருங்கள். நூறு கிராம் திராட்சையில் வெறும் 70 கலோரிதான் உண்டு. அதற்காக அதை அதிகமாக விழுங்கவும் வேண்டாம். காரணம், அதில் சுகர் அதிகம்.

15. தக்காளி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், குடமிளகாய், சைனா கோஸ் (Lettuce) வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து, சாலட் செய்து சாப்பிடுங்கள். கொஞ்சம் தயிர், அல்லது லெமன் சாறு தெளிக்கலாம். இதை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் பசியும் பறந்து போகும். முக்கியமான விஷயம்... சாலட்டில் பட்டர், சீஸ் என வேறு சமாசாரங்களைத் தடவாதீர்கள்.

16. முளைவிட்ட தானியங்களை அதிகம் சாப்பிடலாம். உடலுக்கு உடனடி சக்தி தருவதில் இவை சிறப்பானவை. பீன்ஸ் விதைகள், பச்சைப் பட்டாணி போன்றவை சிறந்தது.

17. தயிர் நல்லதுதான். ஆனால், அது அதிக கொழுப்-பில்லாத பாலிலிருந்து தயாரானதாக இருப்பது முக்கியம். கொழுப்பு நீக்கிய பாலை வாங்கி, அதில் தயிர் உண்டாக்கிச் சாப்பிடுங்கள். அது புரோட்டீன், வைட்டமின், கால்சியம் என பல நன்மைகள் நிறைந்தாக இருக்கும்.

கவனம்... இவை கேன்சர் தரும் உணவுகள்!

18. சிவப்பு இறைச்சிகளை ஒதுக்குங்கள். அவை ஆகவே ஆகாது. தவிர்க்க முடியாத சூழலில் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு, நகர்ந்துவிடுங்கள்.

19. சர்க்கரையை முடிந்த மட்டும் குறையுங்கள். அதிலும் வெள்ளை சர்க்கரை (சீனி) என்றால் வேண்டவே வேண்டாம்.

20. அதிக உப்புள்ள ஊறுகாயை நாக்கில் வைத்து சுர்ரென ரசிப்பவர்கள் உஷார். அது வயிற்றில் கேன்சரை தாரை வார்த்துவிடக் கூடும்.

21. வறுவறு, மொறுமொறு வகையறாக்கள், 'டிரான்ஸ்' கொழுப்பு உடையவை. இவற்றை எப்போதேனும் சுவைக்கலாமே தவிர, சாப்பிட்டுக் கொண்டே திரியக் கூடாது. அது ஆபத்தை விரும்பி அழைப்பது போலாகி-விடும்.

குறித்துக் கொள்ளுங்கள்... இவை கேன்சரை தடுக்கும் உணவுகள்!

22. புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலின் செல்களைப் பாதுகாக்கும். கேன்சர் வரும் வாய்ப்பையும் குறைக்கும்.

23. தக்காளி, கேன்சர் வராமல் தடுக்கும் ஒரு நல்ல உணவு. குறிப்பாக நுரையீரல், வயிறு, தோல், புரோஸ்டேட் சுரப்பி, கிட்னி போன்ற இடங்களில் கேன்சர் வராமல் இது தடுக்கும். இத்துடன் ஆப்ரிகாட், கொய்யா, தர்பூசணி, பப்பாளிப்பழம், கறுப்பு திராட்சை இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

24. பூண்டு பற்றி நமக்குத் தெரியாததில்லை. ஆனால், அது கேன்சரையும் எதிர்க்கும் என்பது அதன் சிறப்பம்சம். பிளட் பிரஷரைக் குறைப்பதிலும் பூண்டு உதவுகிறது.

25. ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகளை அதிகம் உண்பது முக்கியம். பூசணி, கேரட், அடர் நிற காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். ஆலிவ் ஆயிலையும் கொஞ்சம்போல் சேர்த்துக் கொள்வது நல்லது.

26. மிளகு, கேன்சருக்கு எதிரி. காரமான பெப்பர் உடலின் கொழுப்பைக் கரைப்பதில் கில்லாடி. பெப்பரில் உள்ள 'கேப்ஸைசின்' இந்த வேலையைச் செய்கிறது.

27. கேன்சரை எதிர்க்கும் ஒரு நல்ல உணவு... காளான். உடலின் கொலஸ்ட்ராலையும் இது குறைக்கிறது. ஒரு காலத்தில் காளான் நமது கலாசார உணவு. இப்போது பிளாஸ்டிக் கவர்களில் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கிறது.

தாம்பத்ய வாழ்க்கைக்கு கைகொடுக்கும் உணவுகள்!

28. இன்றைய அவசர உலகில் மன அழுத்தமும், அலுவல் அழுத்தமும் பெரும்பாலான தம்பதியினரின் தாம்பத்ய வாழ்க்கையையே காலியாக்கி விடுகிறது. இந்த அவசர யுகத்தில்கூட சரியான உணவுகள் உண்டால், உடலின் ஆரோக்கியமும், பாலியல் ஈடுபாடும் குறைவின்றி இருக்கும். அதற்கு முதல் வேலையாக 'கெஃபீன்' (Caffeine) பொருட்களை ஒதுக்குங்கள். இது தாம்பத்ய ஆர்வத்தைக் குறைத்துவிடும். டீ, காபி போன்றவற்றில் இந்த கெஃபீன் அதிகம் உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.

29. வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்... இவற்றில் வைட்டமின்-ஏ அதிகம் உண்டு. இவற்றை அளவோடு உண்ண வேண்டியது அவசியம்.

30. வைட்டமின் சி, ஆண்களுக்கு நல்ல உணவு. தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி உடலில் சேர்ந்தால் உயிரணுக்கள் வலிமையடையும். திராட்சை,பெப்பர், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை.

31. ஸிங்க் சத்து, தாம்பத்யத்தின் ஹீரோ! உணவில் இதைச் சேர்த்துக் கொண்டால், பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களுக்கு உயிரணுக்குள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். சரி, கடல் சிப்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் கவலையே இல்லை. ஸிங்க் அதிகம் உள்ள ஒரு உணவு சிப்பி. சிப்பி என்றால் உவ்வேவா? கவலையில்லை சம்பா அரிசி, நல்ல பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட்... இவற்றிலெல்லாம் கூட ஸிங்க் சத்து உள்ளது.

32. 'சொலீனியம்' எனும் பொருள், பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை... இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.

33. மாங்கனீஸ் சத்து, உடலின் ஆஸ்ட்ரோஜின் (Estrogen) சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைப்பேறை இது ஊக்குவிக்கும். மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். கீரை, முழு கோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி... இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.

34. லினோலிக் ஆசிட், ஆண்கள் ஸ்பெஷல். குறிப்பாக குழந்தையின்மைக்குக் காரணம் உயிர் அணுக்கள் என்றால், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்ற-வற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.
35. 'ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்' உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை சுகமாகும்.

எலுமிச்சையை சாதாரணமா நினைக்காதீங்க!

36. சில பொருட்கள் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கும். அதனாலேயே அதன் பயன்களை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட பொருட்களில் முதலிடம் இந்த எலுமிச்சைக்கு. இது ஒரு ரத்த சுத்திகரிப்பு ஆசாமி. எலுமிச்சைப் பழச்சாறை அருந்தி வந்தால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் வெளியேறும்.

37. எலுமிச்சைப் பழச்சாறை 'லிவர் டானிக்' என்பார்கள். லிவரின் செயல்பாட்டை முறைப்படுத்தும். இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணக் கோளாறுகளெல்லாம் போய்விடும். குமட்டல், வாந்தி போன்றவற்றுக்கும் இது நல்லது.

38. தோலுக்கு எலுமிச்சை நெருங்கிய நண்பன். இதிலுள்ள வைட்டமின்-சி உடலுக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, தோலைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலில் நிற்கும். தோல் எரிச்சல், வெயில் காரணமாக ஏற்படும் சன் பர்ன் போன்றவற்றிலிருந்தும் தோலைப் பாதுகாக்கும்.

உடல் வலுப் பெற வேண்டுமா?!

39. தினமும் இரண்டு முட்டை வரை சாப்பிடுவது ஆபத்தில்லை என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. வேக வைத்ததாக இருப்பது நல்லது. உடலின் தசைகள் வலுவாக இது உதவுகிறது. பாடி பில்டர்ஸ§க்கு முக்கிய உணவே முட்டைதான்.

40. 'ஆலியம் வெஜிடபிள்ஸ்' என அழைக்கப்படும் பூண்டு, வெங்காயம், சீவ்ஸ், லீக், ஸ்கேலியன் (கடைசி மூன்றும் நீளமான வெங்காய தண்டு போல் இருக்கும்)... இவையெல்லாம் தசைகளை வலுவாக்கும். இவற்றைச் சமைக்காமல் சாண்ட்விச், சாலட் என கலந்து கட்டி உண்டால் முழுப் பயன் கிடைக்கும்.

41. முழு தானியங்களை நேசியுங்கள். உடற்பயிற்சிகளின் போது தொடர்ந்து உடலுக்குத் தேவையான சக்தியை இது தரும். வைட்டமின்கள், மினரல், நார்ச்சத்து என தேவையான பலவும் இவற்றில் உண்டு.

சாப்பிட்டபின் செய்யக் கூடாதவை!

42. சாப்பிட்ட உடன் சில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. உடலில் கொழுப்பு சேரவும், செரிமானப் பிரச்னைகள் வரவும் இது காரணமாகிவிடும். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதே நல்லது.

43. சாப்பிடும்போதுகூட தண்ணீர் குடித்துக் குடித்துச் சாப்பிடுவது வயிறை அதிகம் வேலை செய்ய வைக்கும். அதுவும் பழச்சாறு, குளிர்பானம் என கலந்து கட்டி சாப்பாடு உண்பது நல்லதல்ல.

44. சாப்பிட்ட உடனே போய் குளிப்பது நல்லதல்ல. அதுவும் அஜீரணக் கோளாறுகளைத் தந்து விடக்கூடும். சாப்பிட்டதும் ஒரு 'தம்' பத்த வைப்பது, தம் பிரியர்களின் தலையாய கடமை. அது பயங்கர ஆபத்தை அழைத்து வரும். சாப்பிட்டபின் ஒரு தம் அடிப்பது, பத்து தம் அடிப்பதற்குச் சமம்.

45. சாப்பிட்ட உடனே போய் படுத்து தூங்கி விடாதீர்கள். இது சாப்பிட்டவை நன்றாக செரிமானம் ஆகாமல் வாயு சிக்கல் போன்ற பிரச்னைகள் வரக் காரணமாகிவிடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

'டயட்' பற்றி தெளிவடையுங்கள்!

46. உடல் எடை குறைப்பது போன்ற சமாசாரங்களெல்லாம் ஒரு வாரத்திலோ, ஒரு நாளிலோ முடியக்கூடியதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென முப்பது நாளில் இளைக்க நினைத்தால் உடலின் ஆரோக்கியமும் பாழாகும். இழந்த எடை விரைவிலேயே ஏறவும் செய்யும்.

47. நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சில உணவுப் பழக்கங்களை வைத்திருப்பதாக பேட்டியளிப்பார்கள். அவற்றைக் கடைபிடித்தால் அவர்களைப் போல நாமும் ஆகி விடலாம் எனும் கனவு சிலரிடம் சுழற்றியடிக்கும். அதெல்லாம் வெறும் 'மாயா... மாயா'தான். அந்த சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தேவையெனில் ஒரு நல்ல டயட்டீஷியனைப் பார்ப்பதே நல்லது.

48. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றில் நிலைத்திருங்கள். இடையிடையே பிஸ்கட் சாப்பிடுவது, சிறு சாக்லேட் சாப்பிடுவது, ஒரு பீஸ் கேக் சாப்பிடுவதெல்லாம் கலோரிக் கணக்கில் சேரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு சின்ன முறுக்கு சாப்பிட்டாலே நீங்கள் சுமார் 180 கலோரியை உடலில் ஏற்றிக் கொள்கிறீர்கள்.

49. வெறும் டயட் இருந்தால் போதும் என நினைப்பதே தப்பு. கூடவே, தொடர்ந்த உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வேலையிலேயே உடற்பயிற்சியைப் பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி நடப்பது, லிஃப்ட் பக்கமே போகாமல் படியை நாடுவது, அடிக்கடி எழுந்து ஒரு நடை போடுவது... இப்படி!

50. அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு ஓடினால், இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும். காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடைசியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.

51. சிக்கனில் கொழுப்பு கம்மி என பலரும் நினைப்பதுண்டு. தோல் இல்லாத சிக்கன் சாப்பிட்டால்தான் அந்தக் கணக்கு சரிவரும். சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன்று மடங்கு அதிக கொழுப்பு உண்டு... கவனம்.

52. டயட் இருப்பவர்கள் மறந்து விடும் சமாசாரங்களில் ஒன்று... டிரிங்க்ஸ். அவ்வப்போது ஒரு 'சிப்' ஜூஸ் குடித்தாலோ, ஒரு குளிர்பானம் குடித்தாலோ அதுவும் கணக்கில் சேரும் என்பதை அம்மணிகள் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம்.

53. வீட்டுப் பெண்களின் முக்கியமான பழக்கம் இது. என்னதான் டயட் இருந்தாலும், இறுதியில் சமைத்த உணவு வீணாகப் போகிறதே என்பதற்காக மிச்சம் மீதியை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். அது உடலை உப்ப செய்யும்... ஜாக்கிரதை.

54. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு டீஸ்பூன் சீனி பயன்படுத்தலாம். காபி, டீ அடிக்கடி குடித்தால், இந்த அளவும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். கூடவே காபியில் உள்ள 'கெஃபீன்', இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை குறைபாடுள் ளவர்கள் கவனிக்க!

55. எங்கு பார்த்தாலும் சர்க்கரை குறைபாடு சகட்டுமேனிக்கு வந்து விட்டது. உணவில் கொஞ்சம் கட்டுப்பாடு விதித்தால் இதைக் கட்டுக்குள் வைக்கலாம். ஓட்ஸ் சாப்பிடுங்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை மட்டுப்படுத்தும். கூடவே ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

56. சர்க்கரை குறைபாடுடையோருக்கு காய்கறிகள்தான் பெஸ்ட் உணவு. பொட்டாசியம், வைட்டமின்கள், மினரல்ஸ் என எல்லாச் சத்துகளும் அதில் கிடைக்கும். பாகற்காய், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ், கீரை, வெங்காயம், பூண்டு என எல்லாமே அவர்களுக்கு குட் சாய்ஸ்.

57. மைதா மாவை கூடுமானவரையிலும் தவிருங்கள். இது உடலுக்குக் கெடுதலானது. எளிதில் செரிமானமும் ஆகாது, நார்ச்சத்தும் கிடையாது. ரத்த அழுத்தத்தையும் எகிற வைப்பதோடு, இது சர்க்கரை நோய்க்குக் காரணமாகிவிடும்.

கர்ப்பமா இருக்கீங்களா...?!

58. வைட்டமின்-பி, பெண்களுக்கு மிகவும் முக்கியம். வைட்டமின்-பி2 மற்றும் ஃபோலிக் ஆசிட் இரண்டும் பெண்களின் தாய்மைக்கு ரொம்பவே அவசியம். அதுவும் குழந்தைப் பேறை எதிர்பார்க்கும் பெண்கள் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளவற்றை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன், ஈஸ்ட், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றிலும் அடர் பச்சை நிற கீரைகளிலும் போலிக் ஆசிட் நிறைய உண்டு. கீரை, புரோக்கோலி, பீட்ரூட், அவகாடோ, ஆரஞ்சு, முட்டைகோஸ் போன்றவற்றை தொடந்து சாப்பிட்டால் உடலில் ஃபோலிக் ஆசிட்டுக்கு தட்டுப்பாடே வராது.

59. வைட்டமின்-இ... இது பெண்களுக்கு மிக முக்கியம். குறிப்பாக கருவறையை ஆரோக்கியமாக்கும். சூரியகாந்தி விதைகள், முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, அவகாடோ... இவற்றில் வைட்டமின்-இ அதிகம் உண்டு.

60. தாய்மைக் காலத்தில் பெண்கள் இரட்டைக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாய் உண்ணும் உணவுதான் குழந்தைக்கும் போய்ச் சேரும். தப்பான உணவைச் சாப்பிட்டால் டாக்ஸோபிளாமோசிஸ் மற்றும் லிஸ்டீரியோசிஸ் என இரண்டு விதமான இன்ஃபெக்ஷன் வந்து விடும். முக்கியமாக மெர்குரி அளவு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சுறா, ட்டூனா போன்ற மீன்களில் இது அதிகமாக உள்ளது. அசைவம் என்றால் முழுமையாக சமைக்காத உணவை தொடவே தொடாதீர்கள்.

61. பச்சையாக உண்ணப்போகும் காய்கறிகளை சுத்தமாக கழுவ வேண்டும். சுட வைக்காத பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளில் அரைவேக்காடு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

62. ஸ்வீட்ஸ், ஜூஸ் போன்ற ரெடிமேட் உணவு வகைகளின் காலாவதியாகும் தேதியை (எக்ஸ்பயரி டேட்) கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்தத் தேதியை தொட்டும் தொடாமலும் இருக்கும் உணவுகளைக்கூட தவிர்ப்பது நல்லது. காலாவதி தேதியைத் தாண்டிவிட்டால்... கோடி ரூபாய் உணவாக இருந்தாலும் குப்பையில் போடுங்கள்.

63. தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் முக்கியத் தேவை... கால்சியம். அதற்கு தயிர் ஒரு நல்ல உணவு. கூடவே, அடர் பச்சை நிற காய்கறிகளையும் தாராளமாக உண்ணுங்கள். பெண்கள் சிறு வயதிலிருந்தே போதுமான அளவு கால்சியம் உட்கொள்வது அவசியம். அது பிற்காலத்தில் அவர்களை எலும்புச் சிதைவு போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றும்.

64. முட்டை சாப்பிடுங்கள். வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, புரோட்டீன் போன்றவை தேவையான அளவு இதில் கிடைக்கும். முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடவேண்டியது அவசியம்.

65. மீன் பிரியரா? சூப்பர்! நிறைய மீன் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஒமேகா-3 சக்தி கிடைத்து விடும். நிறை மீன் சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகள் கூர்மையான கண்பார்வை, அறிவாற்றல், பேச்சுத் திறன் எல்லாம் கொண்டிருக்கும் என்பது ஆராய்ச்சிகள் சொன்ன உண்மை. தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மீன் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் குறைப் பிரசவம் நேராமல் தவிர்க்கலாம். மீனைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிக மிகச் சிறந்தது.

66. மட்டன் சாப்பிடுங்கள். வைட்டமின்-பி12, ஸிங்க், மற்றும் இரும்புச்சத்து இதில் உண்டு. அதிலும் ஆட்டிறைச்சி... வைட்டமின்-பி12 அதிகம் உள்ள ஒரு சூப்பர் உணவு. சைவப் பிரியர்கள் என்றால்... பீன்ஸ், நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், முழு தானியங்கள், சோயா போன்றவற்றை சாப்பிடலாம்.

உற்சாகமாக இருக்க!

67. ஒரு உண்மை தெரியுமா? நல்ல ஆரோக்கியமான உணவை, சரியான அளவில் உண்டால் மனம் ரொம்பவே மகிழ்ச்சியாகி விடும். தலைகீழாகி விட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு என இல்லாத தலைவலி எல்லாம் வந்து சேரும். எனவே 'உண்பதைத் திருந்த உண்' என்பதை மனதில் கொள்ளுங்கள்.

68. தினமும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். பால், அசைவம் போன்றவற்றை கொஞ்சமாக சாப்பிடவேண்டும். சர்க்கரை, எண்ணெய் போன்றவை மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும். இதையே 'பேலன்ஸ்ட் டயட்' என்பார்கள்.

69. வைட்டமின்-பி குறைவாக இருந்தால் ரொம்பவே 'கடுப்பாக' உணர்வீர்கள். வைட்டமின் பி 6, மூளையில் 'செரோடோனின்' சுரக்க வழி செய்கிறது. செரோடோனின் இருந்தால்தான் உங்கள் மனம் உற்சாகமாகும். அதற்கு நிறைய மீன், முட்டை, வாழைப்பழம், சோயா போன்றவை பயனளிக்கும்.

70. வைட்டமின்-சி குறைந்தால் சோர்வாக உணர்வீர்கள். சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள், கொய்யா, திராட்சை, கிவிப் பழங்கள் இவையெல்லாம் வைட்டமின்-சி யின் உறைவிடங்கள். பெரும்பாலும் காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட்டால் உடலும் உள்ளமும் உற்சாகம் கொள்ளும்.

71. தினமும் இரண்டு வாழைப்பழங்கள், மீன், கொஞ்சம் பச்சை மிளகாய், குடமிளகாய்... உணவில் இவையெல்லாம் இருந்தால் உற்சாகமாக உணர்வீர்கள். குறிப்பாக பச்சை மிளகாயிலுள்ள காரம் 'எண்டோர்பின்'கள் சுரப்பதற்கு உதவும். எண்டோர்பின்கள் சுரக்கும்போது மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.

72. உற்சாகமாக இருக்க வேண்டுமென்றால் சிலவற்றைத் தவிர்ப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். குறிப்பாக, புகை, மது, அடிக்கடி காபி போன்றவை. இவை உடலிலுள்ள சத்துகளையெல்லாம் உறிஞ்சி விடுகின்றன. சிகரெட் உடலிலுள்ள வைட்டமின் சி-க்கு வேட்டு வைக்கிறது. இது மனதின் உற்சாகத்தைக் குலைக்கும்.

73. 'ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடணும், மூக்குப் பிடிக்க சாப்பிடணும்' எனும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஐந்து வேளை சாப்பிடுவது நல்லது. இது உடலின் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். அதேபோல உடலின் உறுப்புகளையும் அதிகம் வேலை வாங்காமல் இருக்கும். மனமும் உற்சாகமாக இருக்கும்.

74. உடலில் தண்ணீர் சத்து தேவையான அளவு இல்லாவிட்டால்கூட உடல் உற்சாகம் இழக்கும் என்பது வியப்பூட்டும் செய்தி. ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை 'மடக் மடக்' என குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது ரொம்ப நல்லது.

பெண்களின் எலும்பு உறுதிக்கு..!

75. பெண்களுக்கு மிகப்பெரிய சிக்கல் மெனோபாஸ் காலத்துக்குப் பின் வரும் எலும்புச் சிதைவு நோய்கள். குறிப்பாக, உடலில் தேவையான அளவு கால்சியம் இல்லாததால் இந்தச் சிக்கல் உருவாகும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய உணவில் கவனம் செலுத்தினால் போதும். அதற்கு முக்கியமான ஒரு உணவு... வெங்காயம். பெண்களுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் எலும்பு வளர்ச்சி மட்டுப்படும், அதன் ஆரோக்கியமும் தடைபடும். வெங்காயம் அந்த சிக்கலைச் சரிசெய்யும் ஒரு நல்ல உணவு. உணவில் நிறைய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

76. புரோக்கோலி பெண்களுக்கான வரப்பிரசாதம் எனலாம். பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கி உண்ணுங்கள். பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு என பெண்களின் எலும்புக்கு உத்தரவாதம் தருகிறது புரோக்கோலி. தினமும் 200 கிராம் புரோக்கோலி சாப்பிட்டால் எண்பது வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும்!

77. வால்நட்கள் கடைகளில் கிடைக்கும். கொஞ்சமாய் வாங்கிச் சாப்பிட்டால் போதும். இதிலுள்ள ஒமேகா-3 எலும்பின் அடர்த்தியைக் அதிகரிக்கும். தினமும் கொஞ்சம் வால்நட்டை வாயில் போட்டுக் கொறியுங்கள்.

78. நிறைய உப்பு சேர்த்துக் கொள்வதை அறவே நிறுத்த வேண்டும். இது கால்சியத்தை அதிகளவில் வெளியேறச் செய்கிறது. இதனால் உடலின் கால்சியம் சத்து குறைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு கட்டத்தில் குறைவான உப்பே நமக்குப் போதுமான சுவையைத் தந்துவிடும்.
மீன் சாப்பிடுங்கள்!

79. குழந்தைகளுக்கு மீன் கொடுப்பது மிகவும் நல்லது. சின்ன வயதிலிருந்தே வேக வைத்த மீன்களைச் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. கூடவே, இது அவர்களுடைய நினைவாற்றல், அறிவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

80. மீன் குறைந்த கொழுப்புடைய உணவு. அதிக அளவு புரோட்டீன் சத்து இதில் உண்டு. இதிலுள்ள ஒமேகா அமிலச் சத்து பெண்களுக்கு ரொம்பவே நல்லது. வாரம் இரண்டு மூன்று முறையாவது வீட்டில் மீன் சமைத்துச் சாப்பிடுங்கள்.

81. அல்சீமர் போன்ற வயதானவர்களுக்கு வரைக்கூடிய நினைவை வலுவிழக்கச் செய்யும் நோய்களை, மீன் உணவை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் தவிர்க்கலாம்.

82. மீன் உணவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும். காரணம், மீனிலுள்ள ஒமேகா அமிலம் மூளையில் செய்யும் மாயாஜாலம்தான்.

83. மீன் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. காரணம்... இதிலுள்ள 'ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்' எனும் பொருள்தான்.

இயற்கை உணவுகள்..

84. உணவு பொருட்களில் மிகச் சிறந்த உணவு கீரை. வாரத்தின் ஏழு நாட்களும் கீரை சேர்த்து கொள்வது நோயில்லா வாழ்வை உறுதிப்படுத்தும். இது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் மிகச் சிறந்த வழிமுறையாகும்.

85. 'வெந்து கெட்டது முருங்கை... வேகாமல் கெட்டது அகத்தி' என்பது முன்னோர் வாக்கு. மிதமான அளவு வேக வைத்த முருங்கைக் கீரை உடலுக்கு நலம் பயக்கும். இந்தக் கீரையில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. தையாமின், ரிபோஃப்ளாவின், நியாசின், கால்சியம், பொட்டாசியம் போன்ற அதிகமான சத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. முருங்கை இலை, சீரகம் இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலிலுள்ள வெப்பம், மந்தத்தன்மை ஆகியவற்றையும் போக்கும். ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்தும் மூலிகைகளில் முருங்கையும் ஒன்று.

86. பொன்+ ஆம்+ காண்+நீ... என்பதுதான் பொன்னாங்கண்ணி. 'இக்கீரையை உண்டால், உடல் பொன்னாகக் காண்பாய்' என்பது பெரியோர் வாக்கு. கண்நோய்களை தீர்க்க மிகவும் ஏற்ற கீரை. கை, கால் எரிவு, வயிற்று எரிச்சலைத் தீர்க்கும்; பசியை உண்டாக்கும்; கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்; மூல நோயைத் தீர்க்கும்.

87. மணத்தக்காளியை, 'உலக மாதா' என்று உச்சியில் வைத்து போற்றுகிறது சித்த மருத்துவம். வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் பணியைச் செவ்வனே செய்வதில் இதற்கு இணையில்லை. அதோடு.. வாய்ப்புண், பசியின்மை, சோகை, ரத்த சோகை போன்றவற்றைத் தீர்க்கும்.

88. இன்று வயதானவர்களிடம் காணப்படும் நோய்களில் மூட்டு நோயும் ஒன்று. இந்நோய்க்கு ஏற்ற உன்னதமான கீரை... முடக்கத்தான் கீரை. மூட்டில் உள்ள நோய்களைப் போக்குவதால் (முடக்கு+அறுத்தான் - முடக்கறுத்தான்) இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. 'சிக்குன்குன்யா' என்று தற்போது அழைக்கப்படும் காய்ச்சலின் காரணமாக ஏற்படும் மூட்டுவலியைத் தீர்க்க இந்தக் கீரை சிறந்தது. இதை அடையாகவும், துவையலாகவும் சாப்பிடலாம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிறந்தது.

89. 'மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் நல்லது' என்பார்கள். அதுமட்டுமல்ல... நார்ச்சத்து மிக்கதான இந்தக் காய், நாள்பட்ட கழிச்சலை நீக்கும் தன்மை கொண்டது. தொண்டை எரிச்சல், உடல் சூடு, நாக்கில் சுவையின்மை போன்றவற்றை குணமாக்கும்.

90. வாழையடி வாழையாக மனித குலத்தைக் காப்பாற்றி வரும் தாவரங்களில் முக்கியமானது வாழை. இதன் தண்டு, மற்றும் பூ ஆகிய இரண்டின் மூலிகைத் தன்மை அளவிட முடியாதது. மூலநோய், மலச்சிக்கல், கை, கால் எரிச்சல், குடல் நோய், சிறுநீரகக் கல் போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

91. தயிர் உறைந்து வரும் நிலையில் இளந்தயிர், மூத்த தயிர் என இரண்டாகப் பிரிக்கலாம். இளந்தயிரில் பாலின் தன்மை முழுமையாக மறையாது இருக்கும். மூத்த தயிர் என்பது நன்றாக உறைந்து முற்றிய நிலையைக் குறிக்கும். மூத்த தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் உடலுக்கு நிறைய நன்மை கிடைக்கிறது. என்றாலும், இந்தத் தயிரை அப்படியே பயன்படுத்தாமல், நீர் சேர்த்து மோர் என்ற நிலைக்கு மாற்றி உண்பதுதான் சிறந்தது.

92. 'மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்' என்றொரு வாசகம் உண்டு. அதாவது, மண்ணுக்குள் விளையும் கிழங்குகளில், கருணைக்கிழங்கு மட்டும்தான் அதிகமான நார்ச்சத்து உள்ள கிழங்காகும். இது மலச்சிக்கலை உண்டாக்குவது இல்லை. மூல நோயாளிக்கு சிறந்தது. இந்தக் கிழங்கில் உள்ள 'காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்' எனும் பொருள், மெதுவாக ரத்தத்தில் சேரும் இயல்பு கொண்டதால்... சர்க்கரை குறைபாடுள்ளோரும் கருணைக்கிழங்கைச் சாப்பிடலாம்.

கலோரி

93. வயது, உடல்வாகு, வேலை இவற்றுக்குத் தக்கவாறு மாறுபட்ட சக்தி மனிதனுக்கு தேவைப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுதான் சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தி, 'கிலோ கலோரி' (kilo calorie) என்று அளவிடப்படுகிறது.

94. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோ தண்ணீரை ஒரு டிகிரி செல்சியஸ் சூடு படுத்துவதற்குத் தேவையான வெப்பத்தை உருவாக்கும் சக்தி எனலாம். 'கிலோ கலோரி' என்பதுதான் வெறுமனே 'கலோரி' என தற்போது அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் 'கிலோ கலோரி' என்பதற்கு பதிலாக 'கிலோ ஜுல்' (kilojoule) என்ற அளவினை பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ கலோரி என்பது 4.184 கிலோ ஜுல்கள் ஆகும்.

95. தினமும் ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவை என்பதை கணக்கிட்டு, அந்தளவுக்குச் சாப்பிட்டால் போதும். உடலில் சேரும் சக்தியை அன்றே செலவழிப்பதும் முக்கியம். தேவைக்கு மேல் கலோரியை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டால், செலவு போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாறி, உடலின் பல பாகங்களில் சேமிக்கப்பட்டுவிடும். இதுதான் உடல் பருமனுக்கு வழி ஏற்படுத்தும்.

96. உயரமானவர்கள், குண்டானவர்கள் ஆகியோருக்கு தோல் பரப்பளவு அதிகமாக இருக்கும். இத்தகையோருக்கு சக்தி அதிகமாகச் செலவாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிப்பவர்களைவிட, குளிர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 10% குறைவாகத்தான் சக்தி செலவாகும்.

97. 'நான் எந்த வேலையும் செய்வதில்லை. சதா தியானம், யோகா என்றே இருக்கிறேன். எனவே, எனக்கு எந்த சக்தியும் தேவையில்லை' என்று இருந்தால்... ஆபத்துதான். உடலில் இதயம், மூளை, நுரையீரல் போன்றவை சதா இயங்கிக் கொண்டே இருக்கும். அவற்றுக்கு நிச்சயம் அடிப்படையான சக்தி தேவை என்பதை மறந்துவிடவேண்டாம்.

98. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்களுக்கு சக்தியின் தேவை சற்றுக் குறைவுதான். உதாரணத்துக்கு... ஒரு பெண், ஒரு மணி நேரம் ஏ.சி. அறையில் அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறார் என்றால், சுமார் 80 கலோரி சக்தி தேவைப்படும். இதுவே ஆண் என்றால் 100 கலோரி. ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள், உடல் உழைப்பு செய்யும் பெண்ணுக்கு 250 கலோரியும், அதே வேலைகளைச் செய்யும் ஆணுக்கு 350 கலோரியும் தேவைப்படும்.

99. உடல் உழைப்பு செய்பவர் என்றால், நாள் ஒன்றுக்கு 2,700 கலோரி வரை சாப்பிடலாம். கூடுதலாக உடலுழைப்பு செய்பவர்கள் மேலும் சக்தியை தேடிக் கொள்ள வேண்டும்.

100. உடல் எடை 60 கிலோ உள்ள ஒருவர் அலுவலக வேலை செய்பவராக (உட்கார்ந்த இடத்தில்) இருந்தால்.. 2,100 கலோரிக்கான உணவுகளை தினமும் சாப்பிட்டாலே போதும் (இது எல்லோருக்கும் அட்சரசுத்தமாக பொருந்தக்கூடிய கணக்கு அல்ல. ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொருத்து கூடவோ, குறையவோ இருக்கலாம்).