பக்கங்கள்

புதன், 7 ஜூலை, 2010

காலை உணவை மறவாதீர்கள்! காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும் முக்கியம்

காலை உணவை மறவாதீர்கள்!

காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும்
முக்கியம் அளவோடு சாப்பிடுவதின் மூலம்

நம் உடல் நலத்திற்க்கு மிகவும் நல்லது.

ஆறிலிருந்து எந்த வயதுக்காரரும் காலை
உணவை தவி
ர்க்கக் கூடாது.

முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டால்

அந்த இடைப்பட்ட
15.16மணி நேரத்தில் மூளையில்
குளுகோஸ் தீர்ந்து போயிருக்கும்.


இதுதான் நமக்கு சக்தி தருகிறது மூளை,பசியால்

துடிப்பதால் நமது உடல் கூடுதலாக வேலை செய்து

மாவுச் சத்து ,புரதம், கொழுப்பு போன்றவை உடலில்

எங்கேயாவது சேமிப்பகா இருந்தால் அதை உடனடியாக

உடைத்து எடுத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.


காலையில் தெளிவாக ஒருமுகச் சிந்தனையுடன்

சிந்தித்து நம் கடமையைச் செய்ய வேண்டும்.

அதற்க்கு மூளையில் குளுகோஸ் தேவை

அங்கே சேமிப்பாக குளுகோஸ் இல்லை.


உடல் எடை கூடும் என்பதால் பலர் காலை

உணவை தவிர்க்கிறார்கள் ஆனால் மதியம்

கூடுதலாகச் சாப்பிட்டு விடுகிறார்கள் இதற்குப்

பதிலாக காலையில் சப்பாத்தி,பால் அல்லது

இட்லி, சாம்பார் ஒரு கப் பழச் சாறு இந்த
இரண்டும்
இப்படி சாப்பிட வேண்டும்.

எதுவாக
இருந்தாலும் அந்த உணவு
எண்ணையில்
பொறித்த உணவாக
இருக்கக்
கூடாது இட்லி போல் ஆவியில்
வெந்த
உணவாக இருக்க வேண்டும். அப்படி
உள்ள உணவே
சிறந்தது.

ஆகையால் காலை உணவை மறவாதீர்கள்

அளவோடு சாப்பிடவும் மறவாதீர்கள்.

பழங்கள் சாப்பிடவும் மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக